முதல்வர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை

 
tn

திருவாரூர், நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

drone camera

இந்நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளதால் திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்லவுள்ளதால், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

stalin

ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 27ஆம் தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.