தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்- மு.க.ஸ்டாலின்
தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) May 1, 2025
போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்!
இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும்… pic.twitter.com/IffJA1vOxK
தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) May 1, 2025
போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்!
இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும்… pic.twitter.com/IffJA1vOxK
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள். போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்! இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும் ஒவ்வொரு திட்டத்திலும் அந்த இலட்சியத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம். இது சாமானியர்களுக்காகச் சாமானியர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆட்சி. என்றும் உங்களுடன், உங்களில் ஒருவனாக நிற்போம்! #InternationalWorkersDay #LabourDay” எனக் குறிப்பிட்டுள்ளார்.


