தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி - சீமான்
தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி நல்லகண்ணு என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 26, 2023
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப்… pic.twitter.com/QPpnLlwRHZ
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 26, 2023
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப்… pic.twitter.com/QPpnLlwRHZ
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும் அப்பழுக்கற்றப் பெருந்தலைவர் எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களது 99வது அகவை நாள் இன்று (26-12-2023)
ஐயாவுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.