என்எல்சி விவகாரம் - தமிழக அரசின் இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!

 
Annamalai

நெய்வேலியில் எதிர்ப்பை மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் என்எல்சி நிறுவனத்திற்கு  அண்ணாமலை 
தெரிவித்துள்ளார்.

annamalai

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் திரு. பிரசன்னகுமார் அவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு, சுமூகமான தீர்வு எட்டுமாறு  தமிழக பாஜக  சார்பாகக் கேட்டுக் கொண்டேன் 
 என்று பதிவிட்டுள்ளார்.