31-ம் தேதி முதல்வர் கள ஆய்வு கூட்டம்

 
stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31-ம் தேதி முதல்வர் கள ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

stalin

 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சரின் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

stalin

அந்த வகையில் வருகிற 31ஆம் தேதி முதல்வர் மு.க.  ஸ்டாலின் சென்னை,  செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய. நான்கு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.  நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் வருகிற 31ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறுகிறது.  பல்வேறு திட்டங்கள் குறித்தும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.