நவம்பர் 17ல் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!

 
1 1
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இன்று (நவ.,15) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* மயிலாடுதுறை
 

* திருவாரூர்
 

* நாகப்பட்டினம்
 

நாளை (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* கடலூர்
 

* மயிலாடுதுறை
 

* திருவாரூர்
 

* நாகப்பட்டினம்
 

நாளை (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* ராமநாதபுரம்
 

* சிவகங்கை
 

* புதுக்கோட்டை
 

* தஞ்சாவூர்
 

* விழுப்புரம்
 

நாளை மறுநாள் (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* காஞ்சிபுரம்
 

* செங்கல்பட்டு
 

* விழுப்புரம்
 

* தூத்துக்குடி
 

* திருநெல்வேலி
 

* கன்னியாகுமரி
 

நாளை மறுநாள் (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* திருவள்ளூர்
 

* சென்னை
 

* கடலூர்
 

* மயிலாடுதுறை
 

* திருவாரூர்
 

* நாகப்பட்டினம்
 

* தஞ்சாவூர்
 

* புதுக்கோட்டை
 

* ராமநாதபுரம்
 

நவ.,18ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* திருவள்ளூர்
 

* சென்னை
 

* காஞ்சிபுரம்
 

* ராணிப்பேட்டை
 

* திருப்பத்தூர்
 

* செங்கல்பட்டு
 

* விழுப்புரம்
 

* கடலூர்
 

நவ.,19ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
 

* நீலகிரி
 

* கோவை