புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு!

 
புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு! புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு!

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபான விடுதிகள் மற்றும் கடைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைகள், சாராயக்கடைகளை மூட புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை முழுவதும் விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளன. மேலும் இரவு 8 மணிக்குள் மதுக்கடைகள் மற்றும் கேளிக்கை நடனம் நடைபெறும் ரெஸ்ட்ரோ பார்களை மூடவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.