மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதியானதால், நேற்று முதல் அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் (prostate) சிகிச்சைக்கு சென்றபோது பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்களின் அறிவுறைப்படி சிகிச்சைக்காக பொதுப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.