ஈரோடு கிழக்கு தொகுதியில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..

 
vote

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 58 காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.