மாற்றம் மலரட்டும்! தமிழ்நாடு வளரட்டும் - அன்புமணி வாழ்த்து!!

 
tn

பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

pongal

பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.



இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில்,

வணக்கம்🙏 உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 
தை பிறந்தால் வழி பிறக்கும்!
நல்லது நடக்கும், உங்கள் அனைவருக்கும்…
மகிழ்ச்சி பொங்கட்டும்!
செல்வம் பெருகட்டும்!
அமைதி நிலவட்டும்!
உழவர் உயரட்டும்! 
மாற்றம் மலரட்டும்!
தமிழ்நாடு வளரட்டும்!
பொங்கலோ… பொங்கல்…
பொங்கலோ… பொங்கல்…
 நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.