திருச்சியில் என்கவுன்ட்டரில் ரவுடி கொலை

 
திருச்சியில் என்கவுன்ட்டரில் ரவுடி கொலை

திருச்சி சனமங்கலம் அருகே ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

திருச்சியில் என்கவுன்ட்டரில் ரவுடி கொலை


திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஜெகன் மீது திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 11 வழக்குக்ள நிலுவையில் உள்ளன. ஜெகனுக்கு 30 வயதாகிறது.

சமயபுரம் அருகே காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.