விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல்!!
Jul 8, 2024, 09:54 IST1720412662628
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 அட்டைப் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளில் 67 மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது. எஞ்சிய 335 பச்சோந்திகளை, அதே அட்டைப் பெட்டிகளில் வைத்து, விமானம் மூலம் திருப்பி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.