கிழக்கு பிராந்திய ரோந்து கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயரை சூட்ட பரிந்துரை - எம்.பி. தமிழச்சி பெருமிதம்!!
இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய ரோந்து கப்பலுக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயரை சூட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டின் பெருமை, வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய ரோந்து கப்பலுக்கு அவர்களின் பெயரை சூட்ட, சென்னை கடற்படை அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் இது குறித்த கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் பெருமை, வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய ரோந்து கப்பலுக்கு அவர்களின் பெயரை சூட்ட, சென்னை கடற்படை அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் இது… pic.twitter.com/wcR01q3WSG
— தமிழச்சி (@ThamizhachiTh) February 23, 2024
தமிழ்நாட்டின் பெருமை, வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய ரோந்து கப்பலுக்கு அவர்களின் பெயரை சூட்ட, சென்னை கடற்படை அதிகாரிகள் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் இது… pic.twitter.com/wcR01q3WSG
— தமிழச்சி (@ThamizhachiTh) February 23, 2024
இத்தகவல்கள் 22-02-2024 நாளேடுகளில் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டிற்கும் மகளிருக்கும் பெருமைகளும் செழுமைகளும்!!! என்று பதிவிட்டுள்ளார்.